Lyrics
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பத&
படம் (Movie) : டிஷூம்
பாடல் (Song) : பூமிக்கு வெளிச்சமெல்லாம்
Music Director : விஜய் அந்தோணி
பாடியவர் Singer: காயத்ரி, ராகுல் நம்பியார்
கவிஞர் : வைரமுத்து
"நான் சொல்வதெல்லாம் உண்மை ...
உண்மையை தவிர வேறெதுவும் இல்லை ..."
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்
லின்குலேக்கு லிங்கு லே லே லின்குலேக்கு லிங்கு லே லே
லின்குலேக்கு ..
தூது செல்வதாரடி
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
ஒஹ் வான் மதி மதி மதி மதி
அவர் என் பதி பதி
என் தேன் மதி மதி மதி
கேள் என் சகி சகி சகி
உடன் வர
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
பெண்ணழகு பூச்சூடி பொட்டு வைத்து
மன்னவனின் சீர் பாடி மெட்டு போடுது
சென்ற சில நாளாக நெஞ்சம் மாருதேன்
செல்வன் அவன் தோள் சேர கண்கள் தேடுதே
நிலை பாரடி கண்ணமா பதில் கூறடி பொன்னமா
என் காதல் வேலன் உடன் வர
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
ஒஹ் வான் ..
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
படம் : தசாவதாரம்
பாடல் : கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
ஓம் நமோ நாராயணாய..
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது,
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது.. (2)
எட்டில் ஐந்து என் கழியும் என்றும், ஐந்தில் எட்டு எண் கழியாது
அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு பஞ்சராக்ஷரம் பார்க்காது
ஊனக் கண்ணில் பார்த்தல் யாவும் குற்றம்தான்
ஞானக் கண்ணில் பார்த்தல் யாரும் சுத்தம்தான்
மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள், வஞ்சகர் போய் அகல,
பொன்னின் செய் ..
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
படம் (Movie) : dishoom (டிஷூம்)
பாடல் (Song) : நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
Music Director : விஜய் அந்தோணி
பாடியவர் Singer: ஜெயதேவ் ,ராஜலக்ஷ்மி
கவிஞர் : வைரமுத்து
ஹேய் !
நெஞ்ஜான்கூட்டி l நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் - முதுகில்
கட்டரெம்பு போலே ஊர்கிறாய்
காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் ..
ஒரு வெட்கம் வருதே வருதே
ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே....
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே....
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே...
இனி இது தொடர்ந்திடுமே....
இது தரும் தடம் தடுமாற்றம் ...சுகம்
மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னக் களவாடுதே...
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் நேரம் உனதா
புது இன்பம் தாலாட்டுதே....
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பட பட படவெனவே...
துடித்துடித்திடும் ..
Kamal hasan sigappu rojakkal
படம்(Film) : சிகப்பு ரோஜாக்கள்
பாடல்(Song) : நினைவோ ஒரு பறவை
நினைவோ ஒரு பறவை - பா ப பாபா பாபா
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தான் உறவை
(நினைவோ ஒரு...)
ரோஜாக்களில் பன்னீர் துளி
வழிகின்றதேன் அது என்ன தேன்?
அதுவல்லவோ பருகாத தேன்
அதை இன்னும் நீ பருகாததேன்?
அதற்காக தான் அலைபாய்கிறேன்
வந்தேன் தர வந்தேன்
(நினைவோ ஒரு...)
பனி காலத்தில் நான் வாடினால்
உன் பார்வை தான் என் போர்வையோ?
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்காக தான் மடி சாய்கிறேன்
மடி ..
வாராயோ வெண்ணிலாவே -மிஸ்ஸியம்மா
வாராயோ வெண்ணிலாவே - மிஸ்ஸியம்மா
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே சதி நான்
நம்பிட செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் ..
Where my heart is
this is...
where my heart...
is cold...
and torn...
I'm taken...
by your...
hope-filled lines...
They are well designed...
and dragging me long...
I'll be waiting for this chance...
and I'll be gone...
..
மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை தான் கண்ணே
கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு கண்ணா - என்
காதலுக்கே வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா
தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்
அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே
உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலமாய் விரிந்த கூந்தல்
கன்னத்தின் மீதே கோலமிட
கை வளையும் மை விழியும்
கட்டியணைத்து கவி பாட
(மயக்கமென்ன)
அன்னத்தைத் தொட்ட கைகளினால்
மதுக் கிண்ணத்தை இனி நான் ..
இலக்கணம் மாறுதோ? இலக்கியம் ஆனதோ?
இலக்கணம் மாறுதோ? இலக்கியம் ஆனதோ?
இதுவரை நடித்தது அது என்ன வேதம்? இது என்ன பாடம்?
இலக்கணம் மாறுதோ?..
கல்லான முல்லை இன்றென்ன வாசம்?
காற்றான ராகம் ஏனிந்த கானம்?
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லி தந்தார் மழைக்காலம் என்று?
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ? பெண்மை தந்தானோ!இலக்கணம் மாறுதோ?....
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று ..
யாரோ யார் யாரோ
படம்: உல்லாசம்
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்கள்: இளையராஜா, பவதாரினி
யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
"யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ"
வானவில் தானே நம் சொந்தங்கள்
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே அதில் வீணாக
விழாதே நீ விழாதே
யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
காதல் தேன் ..
Happiness when not lied
Truth
Hearing
Easy
Trouble of lying
Responsible
Uncomfortable feeling when you lie
Telling your friend
Happiness when not lied
..
One year has faded
Dreams of 2010
One year has faded
& a new year just started,
Carrying on it's shoulders
A dream that crossed the boarders...
A dream to have my home back
To draw the right track,
To be a special someone
To affect the life of everyone!
May this year carry
No more fear, no wars,
But less reasons to worry
& more ..
Reminder of our mortality
The funeral bell is ringing a reminder of our mortality
Farewelling a deceased soul one day 'twill ring for me
Ringing in the stillness of this cool Autumn day
Across the rural city in the morning damp and gray.
The funeral bell is pealing for one a last farewell
And few sounds sadder than the ..
Just open your eyes
You can’t quit until you try
You can’t live until you die
You can’t learn to tell the truth
Until you learn to lie
You can’t breathe until you choke
You gotta laugh when you’re the joke
There’s nothing like a funeral to make you feel alive
Just open your eyes
Just open your eyes
And see that life ..