Lyrics

Kannadasan aaval yaro song

யார் யார் அவள் யாரோ

ஆ : யார் யார் யார் அவள் யாரோ பெ: ஊர் பேர்தான் தெரியாதோ ஆ : சலவைக் கல்லே சிலையாக தங்கப் பாளம் கையாக மலர்களிரண்டு வழியாக பெ: மயங்க வைத்தாரோ (யார்) ஆ : முத்துமணித் திரள் ரத்தினமோ மொய்க்குழல் மேகச் சித்திரமோ! பெ: செக்கச் சிவந்த இதழாலே சிந்தும் புன்னகை மந்திரமோ! (யார்) ஆ : கண்கள் மயங்கும் கண்ணானாள் பெண்கள் மயங்கும் பெண்ணானாள் பெ: நினைவில் மயங்கும் பொருளானாள் நிலவில் மயங்கும் இருளானாள்! (யார்) ஆ : அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள் அச்சம் நாணம்  ..

Something something un paarvaiyil song

உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்

உன் பார்வையில் பைத்தியம் ஆனேன் உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன் உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்.. ஒரு ஞாபக அலை என வந்து என் நெஞ்சினை நனைத்தவள் நீயே என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன் பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதலி செய்தேன் உன்னோட அறிமுகத்தாலே நான் உன்னில் மறைமுகம் ஆனேன் நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே லல லைல லை லைலே லல லைல லை லைலே லல லைல லை லைலே லல லைல லை லைலே ஹேய்.. (உன் பார்வையில்..) ஆஹா எது இதுவோ எது  ..

Mythology of ganesh chaturthi

Ancient Hindu Lord Ganesh

Centuries ago during a war between the Gods and the Demons, Lord Shiva was away for a long time. His wife, Goddess Parvati, afraid of being alone for an extended period used her divine powers and created a son, Ganesh, and gave him the responsibility of protecting the house. When  ..

Hindustan hamaara

Maa Tujche Salam

Mother and Mother land are same. The breeze of my mother land is equal to the sweetness of my mother. If my mother is a patient, suppose she is a heart patient or a cancer patient, will I leave her on the way? Will you do to your mothers? Answer  ..

Alaipayuthey yendum punnagai

என்றென்றும் புன்னகை

Movie Title : அலைபாயுதே Song Title : என்றென்றும் புன்னகை Music Director : எ .ர .ரெஹ்மான் Singer 's : கிளிண்டன்,பிரவீன் ,ஸ்ரீநிவாஸ் Lyricist : வைரமுத்து என்றென்றும் ... ..... என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை இன்று நன் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பார்வையிலே என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை இன்று நன் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பார்வையிலே Ohhhhhhhh ..... என்னுயிரே Ohhhhhhhh ..... என்னுயிரே Ohhhhhhhh ..... என்னுயிரே Ohhhhhhhh ..... என்னுயிரே தீம் தீம் தனன , தீம் தனனன ஓஹோஓ  ..

Alaipayuthey yaaroa yaaroadi onnoada purusan

யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்

Movie Title : அலைபாயுதே Song Title : யாரோ யாரோடி Music Director : எ .R.ரெஹ்மான் Singer 's : மகாலட்சுமி ஐய்யர்,ரிச்சா ,விசாலி Lyricist : வைரமுத்து யாரோ யாரோடி ஒன்னோட புருஷன் யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன் யாரோ யாரோடி ஒன்னோட புருஷன் யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன் ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை தேர்த்தடிப்பவநொஅ சொல்லு சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை வெள்ளி வேட்டி கட்டியவனோ சொல்லு யாரோ யாரோடி ஒன்னோட புருஷன் யாரோ யாரோடி  ..

Sippiyirukkudhu muththumirukkudhu

Kamal Hits

thanananaana thyana thathananaana thanananaana thaananana thaanaana ahA.... sippiyirukkudhu muththumirukkudhu thirandhu paarkka nEramilladi raajaaththi lalalalallala lalla laalalal laalalalaaa sindhaiyirukkudhu sandhamirukkudhu kavidhaipaada nEramilladi raajaaththi sippiyirukkudhu muththumirukkudhu thirandhu paarkka nEramilladi raajaaththi sindhaiyirukkudhu sandhamirukkudhu kavidhaipaada nEramilladi raajaaththi eppadi...hummmm sandhangaL..nananaa...neeyaanaal ... risari...sangeedham...hummhumhummmm..naanaavEn ... sandhangaL neeyaanaal sangeedham naanaavEn sandhangaL neeyaanaal sangeedham naanaavEn sippiyirukkudhu muththumirukkudhu thirandhu paarkka nEramilladi raajaaththi hA...... sippiyirukkudhu muththumirukkudhu thirandhu paarkka nEramilladi raajaaththi sindhaiyirukkudhu sandhamirukkudhu kavidhaipaada nEramilladi raajaaththi....hahahhaha nanan nannana nanannaanaaaa come on say it once again nanan nannana nanannaanaaaa sirikkum  ..

Alaipayuthey kanna en manam

Aanandha moagana vaenu gaanamadhil

Movie Name: Alai Payuthey (2000) Singer: Harini, Kalyani Menon, Neyveli Ramalakshmi Music Director: Rahman AR Lyrics: Oothukkadu Venkatasubbier Year: 2000 Producer: Maniratnam, Srinivasan G Director: Maniratnam Actors: Arvindsamy, Kushboo, Madhavan, Shalini alaipaayudhae kaNNaa en manam alaipaayudhae aanandha moagana vaeNu gaanamadhil alaipaayudhae kaNNaa en manam alaipaayudhae un aanandha moagana vaeNu gaanamadhil alaipaayudhae kaNNaa aaaa nilaipeyaRaadhu silaipoalavae ninRu (2) naeramaavadhaRiyaamalae miga vinoadhamaana muraLeedharaa en manam alaipaayudhae kaNNaa  ..

Alaipayuthey tamil lyrics

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

Movie Title : அலைபாயுதே Song Title : எவனோ ஒருவன் வாசிக்கிறான் Music Director : A.R.ரெஹ்மான் Singer's: ஸ்வர்ணலதா Lyricist: வைரமுத்து எவனோ ஒருவன் வாசிக்கிறான் ... இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் புல்லாங்குழலே பூங்குழலே நீயும்  ..

Puththam pudhu kaalai song

புத்தம் புது காலை

புத்தம் புது காலை பொன்னிற வேலை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுக ராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் புத்தம் புது காலை பொன்னிற வேலை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுக ராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள் குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள் புத்தம் புது காலை பொன்னிற வேலை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுக ராகம் கேட்கும் எந்நாளும் anandham வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்தோ வயதில்  ..

12b song smiling flower

ஒரு புன்னகை பூவே

Movie Title : 12B Song Title : ஒரு புன்னகை பூவே Music Director : ஹாரிஸ் ஜெயராஜ் Lyricist: வைரமுத்து ஒரு புன்னகை பூவே, சிறு பூக்களின் தீவே, ஏந்கையொஎ போகின்ற மேகம் நிற்குது, என் பேரை உண் பேரை சொல்லி அழைக்குது, லவ் pannu, லவ் pannu, ஒரு புன்னகை பூவே, சிறு பூக்களின் தீவே, நீ என்னை மட்டும் காதல் பண்ணு, ஏன் வாலிப நெஞ்சம், உண் காலடி கெஞ்சும், சிறு காதல் பிச்சை போடு கண்ணு, நான் கெஞ்சி கேட்கும் நேரம், உண் நெஞ்சின் ஓரம் ஈரம், எ,  ..

12 b tamil film song lyrics

பூவே வாய் பேசும் பொது

Movie Title : 12B Song Title : பூவே வாய் பேசும் பொது Music Director : ஹாரிஸ் ஜெயராஜ் Singer/s: ஹரிஷ் ராகவேந்திர , மகாலட்சுமி Iyer Lyricist: வைரமுத்து பூவே வாய் பேசும்போது, காற்றே ஓடாதே நில்லு, பூவின் மொழி கேட்டுக்கொண்டு, காற்றே நல வார்த்தை சொல்லு, குளிர் வார்த்தை சொன்னால், கொடியோடு வாழ்வேன், என்னை தாண்டி போனால், நான் விழுவேன், மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன், பூக்களை தொடுத்து, ஊடுதிடுப்பேன் அன்பே, புன்னகை புரிந்தால், கலைந்திருப்பேன் அன்பே, காதலன் ஆணைக்கு, காத்திருப்பேன், கைக்கெட்டும் தூரத்தில், பூத்திருப்பேன், உண் சுவாச பாதையில் , நான் சுற்றி திருகிவேன் , உண் சுவாச  ..

Aalavandhan film song kamal hasan

உன் அழகுக்கு தாய் பொறுப்பு

Movie Title : ஆளவந்தான் Song Title : உன் அழகுக்கு தாய் பொறுப்பு Lyricist : வைரமுத்து ஆண் : ஓஹ்ஹ்ஹ, உன் அழகுக்கு தாய் பொறுப்பு, அறிவுக்கு தமிழ் பொறுப்பு, உன் அழகுக்கு தாய் பொறுப்பு, அறிவுக்கு தமிழ் பொறுப்பு, பெண் : ஓஹ்ஹ்ஹ, உன் புகழுக்கு வான் பொறுப்பு, பொறுமைக்கு மன்ன பொறுப்பு, உன் குணத்துக்கு போன் பொறுப்பு, குறும்புக்கு விரல் பொறுப்பு, ஆண் : உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு, நெஞ்சுக்கு மலை பொறுப்பு, குரலுக்கு குயில் பொறுப்பு, குழைந்தைக்கு நான் பொறுப்பு, உயிரே உயிரே, என் உலகம் உனது பொறுப்பு, உறவே உறவே, உன்  ..

Aayirathil oruvan song mgr

உன்னை நான் சந்தித்தேன்

உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன் உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்.. பொன்னை தான் உடல் என்பேன் சிறு பிள்ளை போல் மனம் என்பேன் கண்களால் உன்னை அளந்தேன் தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன் உள்ளதால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன் உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்.. எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன் ஒரு கோடி போல் நெஞ்சில் படர்ந்தேன் சொல்லத்தான் அன்று துடித்தேன் வந்த நானத்தால் அதை மறைத்தேன் மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன் உன்னை நான் சந்தித்தேன்...   ..

Aalavandhan tamil song kadavul paadhi

கடவுள் பாதி மிருகம் பாதி - Kamal Hasan

கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த, கலவை நான், ("ஆளவந்தான்" Theme Beats) வெளியே மிருகம், உள்ளே கடவுள், விளங்க முடியா, கவிதை நான், மிருகம் கொன்று, மிருகம் கொன்று, கடவுள் வளர்க்க, பார்க்கின்றேன், ஆனால்... கடவுள் கொன்று, உணவை தின்று, மிருகம் மட்டும், வளர்கிறதே, நந்தகுமாரா, நந்தகுமாரா, நாளை மிருகம் கொள்வாயா? மிருகம் கொன்ற, உச்சம் கொண்டு, மீண்டும் கடவுள் செய்வாயா? குரங்கில் இருந்து, மனிதன் என்றால், மனிதன் நிறையை எரிப்பானா? மிருக ஜாதியில், பிறந்த மனிதா, தெய்வ ஜோதியில் கலப்பாயா? ஹ! நந்தகுமாரா.. கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த, கலவை நான், வெளியே மிருகம், உள்ளே கடவுள், விளங்க முடியா, கவிதை நான், மிருகம் கொன்று, மிருகம் கொன்று, கடவுள் வளர்க்க, பார்க்கின்றேன், ஆனால்... கடவுள் கொன்று, உணவை தின்று, மிருகம் மட்டும், வளர்கிறதே........   ..

< Previous 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 Next >

Tech Bluff