Lyrics

Azhage unnai aaradhikiren song naane naana

நானே நானா யாரோ தானா

நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா தன்னை தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன் "ஒருவன் நினைவிலே உருகும் இதயமே இதோ துடிக்க" உலர்ந்த உதடுகள் தனிமை கவிதைகள் எதோ படிக்க மதுவின் மயக்கமே உனது மடியிலே இனிமேல் இவள் தான் சரணம் சரணம் பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது பருவ வயதிலே இரவும் பகலும் விரகம் நரகம் சரணம் சரணம் நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா தன்னை தானே மறந்தேனே என்னை  ..

Bombay kuchi kuchi tamil song

குச்சிக்குச்சி ராக்கம்மா பொன்னுவேனும்

படம் (Movie) : பாம்பே பாடல் (Song) : குச்சி குச்சி ராக்கம்மா Music Director : A. R. ரெஹ்மான் பாடியவர் Singer: ஹரிஹரன், ஸ்வர்ணலதா கவிஞர் : வைரமுத்து குச்சிக்குச்சி ராக்கம்மா பொன்னுவேனும் கூடசாலி ராக்கம்மா பொன்னுவேனும் சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவையிலே குச்சிக்குச்சி ராக்கம்மா கூடசாலி ராக்கம்மா ... ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா குச்சிக்குச்சி ராக்கம்மா பொன்னுவேனும் கூடசாலி ராக்கம்மா பொன்னுவேனும் சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவையிலே குச்சிக்குச்சி ராக்கம்மா கூடசாலி ராக்கம்மா ... குச்சிக்குச்சி ராக்கம்மா வரமாட்டா - நீ கொஞ்சிப்பேச  ..

O vennilaa kadhal desam

கண்ணே கண்ணே காதல் செய்தாய்

ஓ வெண்ணிலா இரு வானிலா நீ.. ஓ நண்பனே அறியாமலா நான்.. கண்ணே கண்ணே காதல் செய்தாய் காதல் என்னும் பூவை நெய்தாய் நண்பன் அந்த பூவை கொய்தான் ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய் (ஓ வெண்ணிலா..) மழை நீரில் வானம் நனையாதம்மா விழி நீரில் பூமுகம் கரையாதம்மா எனைக் கேட்டு காதல் வரவில்லையே நான் சொல்லி காதல் விடவில்லையே மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா இறந்தாலும் காதல் இறக்காதம்மா (ஓ வெண்ணிலா..) "இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா எனதல்ல அதுவும் உனதல்லவா எதை கேட்ட போதும் தரக்கூடுமே உயிர் கூட உனக்காய் விட கூடுமே தருகின்ற பொருளாய் காதல்  ..

Andha arabi kadaloram bombay song

அந்த அரபிக்கடலோரம்

படம் (Movie) : பாம்பே பாடல் (Song) : அந்த அரபிக்கடலோரம் Music Director : A.R.ரெஹ்மான் பாடியவர் Singer: A.R.ரெஹ்மான் கவிஞர் : வைரமுத்து அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே அந்தக் கன்னித் தென்றல் ஆடைகலைக்க கண்கள் கண்டேனே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஏ பளித்தாமரையே உன் பாதம் கண்டேனே உன் பட்டு தாவணி சரிய சரிய மீதம் கண்டேனே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஏ ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா சேலை ஓரம்  ..

Deivam yeathum illai

நினைபதெல்லாம் நடந்துவிட்டால்

நினைபதெல்லாம் நடந்துவிட்டால் நினைபதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் ஏட்டினிலே ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பர் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடி இருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதி இல்லை (நினைபதெல்லாம்...) எங்கே வாழ்கை தொடங்கும் அது எங்கே எவிதம் முடியும் இது தான் பதை இது தான்  ..

Chellame vellaikara mutham

வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும்

படம் (Movie) : செல்லமே பாடல் (Song) : வெள்ளைகார முத்தம் Music Director : ஹாரிஸ் ஜெயராஜ் பாடியவர் Singer: மதி கவிஞர் : வைரமுத்து பெண் : ஹோ.. ல ல ல ... பெண் : வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான் உயிர் கொள்ளை கொண்டான் உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில் பல நட்சித்திரம் சிதறுது கண்ணில் அந்த இடத்தில அவன் தந்த முத்தத்தில் சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட கொஞ்சம் கொஞ்சம் சிரித்தேன் கொள்ளை மோசம் கொண்டேன் செல்களின் வேர்கள் தேன்  ..

Poochucava nee illai nilavillai

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை

"நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய் அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய் நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை" உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன் எங்கேயோ எனை தேடி உன்னில்தான் சந்தித்தேன் காதலே காதலே..ஊஞ்சலாய் ஆனதே நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா சொல் சொல் நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய் அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய் பகலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே நிறமின்றி  ..

Kaadhalan kaatru kudhiraiyile

காற்று குதிரையிலே

காற்று குதிரையிலே என் கார் குழல் தூது விட்டேன் காற்று குதிரையிலே என் கார் குழல் தூது விட்டேன் அது நேற்று நடந்ததனை உன் நெஞ்சில் எழுதட்டுமே ஆற்றங்கரை புதரில் சிக்கி ஓடும் நுரை போலே வேற்று கிரகத்திலே நாம் விளையாட போவதெப்போ   ..

Merkey uthikkum suriyane citizen song

மேற்க்கே விதைத்த சூரியனே

படம் (Movie) : சிட்டிசன் பாடல் (Song) : மேற்க்கே விதைத்த சூரியனே Music Director : தேவா பாடியவர் Singer: திப்பு கவிஞர் : வைரமுத்து மேற்க்கே விதைத்த சூரியனே உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் மேற்க்கே விதைத்த சூரியனே உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் தோன்றிட ஏதும் தடை இருந்தால் உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம் இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில் ஒளிசாட்டை எடுத்தால் என்ன விஸ்வ ரூபம் கொண்டு விண்ணை இடிப்போம் நண்பா சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை  ..

Citizen film song sikki mukki

சிக்கி முக்கி கல்லு மோதுதே

படம் (Movie) : சிடிசன் பாடல் (Song) : சிக்கி முக்கி Music Director : தேவா பாடியவர் Singer: சாதனா சர்கம் ,சங்கீத மகாதேவன் கவிஞர் : வைரமுத்து சிக்கி முக்கி கல்லு மோதுதே சின்ன சின்ன பொறி மூளுதே சிக்கி முக்கி கல்லு மோதுதே சின்ன சின்ன பொறி மூளுதே தீ நீயாக நான் பஞ்சாக பூ ஒன்று போராடும் தீயோடு பூவோடு சிற்றின்ப மாநாடு தேகங்கள் பரிமாறும் விருந்தொன்று நிகழ்கின்றது சிக்கி முக்கி கல்லு மோதுதே சின்ன சின்ன பொறி மூளுதே சிக்கி முக்கி கல்லு மோதுதே சின்ன சின்ன  ..

Poi solla intha song from april mathathil

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை

படம் : ஏப்ரல் மாதத்தில் பாடல் : பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, சொன்னால் பொய் பொய்தானே, பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை, சொன்னால் பொய் பொய்தானே, பொய் என்பது இங்கில்லையே, இந்த கனவுக்குள் பிழை இல்லையே, பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் Hey Yeah Yeah.. Whoah Oh.. (பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை...) நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள, யார் இடத்தில் நான் சென்று ஞாயம் சொல்ல..? திட்டம் இட்டே நாம்  ..

Dasavatharam ulagam enghilum unnai minjida yaaru

உலமேங்கிலும் உன்னை மிஞ்சிட

படம் (Movie) : தசாவதாரம் (நியூ ) பாடல் (Song) : உலக நாயகனே Vairamuthu Lyrics உலமேங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு (யாரு ) உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு (நாடு ) உலமேங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு உலக நாயகனே உலக நாயகனே கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐநாவும் உன்னை அழைக்கும் உலமேங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு உலக நாயகனே உலக நாயகனே கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐநாவும் உன்னை அழைக்கும் நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன் ரசனை மிகுந்த ரகசிய கலைஞன் நீ  ..

Kollaiyile thennai vaithu kaadhalan song

கொல்லையில தென்னை வைத்து

கொல்லையில தென்னை வைத்து குருதொழ பெட்டி செஞ்சு சீனி போட்டு நீ திங்க செல்லமாய் பிறந்தவளோ மரக்கிளையில் தொட்டில் கட்ட மாமன் அவன் மெட்டு கட்ட அரண்மனைய விட்டு வந்த அள்ளி ராணி கண்ணுறங்கு   ..

Dasavatharam tamil song katrai thirakkum

உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை

படம் (Movie) : தசாவதாரம் பாடல் (Song) : காட்டை திறக்கும் சாவி Music Director : ஹிமேஷ் ரேஷம்மியா பாடியவர் Singer: கமல் ஹாசன் கவிஞர் : வைரமுத்து காட்டை திறக்கும் சாவி தான் காற்று காதை திறக்கும் சாவி தான் பாட்டு பாட்டு உன் காதுகளில் தேனை வார்க்கும் பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் உடல் பூமிக்கே போகட்டும் இசை பூமியை ஆளட்டும் நீ என்பதை.... நான் என்பதை ஒன்றாக்கி நாம் செய்வது பாடல் தான் யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது அதை மாற்றி ஆள் செய்வது  ..

Oru kalluriyin kadhai song

உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை

உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை பார்த்து விட்டாய்... உயிரை திறந்து அவள் உருவம் இறங்குவதை உணர்ந்து விட்டாய்... யார் இவளோ என்றொரு கேள்வி? எழுகிறதா ஆ ஆ ... மாறி வர என் இரு விழிகள் துடிக்கிறதா ஆ ஆ ... உலகம் உன் உலகம் இவளின் உள்ளங்'கையில் அடங்கியதா ஆ ஆ ... எடையும் குறைந்து உடல் காற்று மண்டலத்தில் பறந்திடுதா?   ..

< Previous 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 Next >

Tech Bluff