Lyrics - Ottrai vaarthayil song modhi vilayadu, ஒற்றை வார்த்தையில்

Ottrai vaarthayil song modhi vilayadu


ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன
கற்றை பார்வையில் கற்றை பார்வையில்
கண்ணால் ஜாடைகள் செய்தால் என்ன

வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே

ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன

வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே

ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன

கவிதையிலே பொய்களுக்கு கெளரவம் அதிகம் தான்
காதலிலே உயிர்களுக்கு கெளரவம் குறைவு தான்
நேருக்கு நேர் காதல் சொன்னால் நெஞ்சுக்கு நிறைவு தான்
காதலின் வீதியில் மௌனமே இரைச்சல் தான்

ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன

வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே

The topic on Lyrics - Ottrai vaarthayil song modhi vilayadu is posted by - Malu

Hope you have enjoyed, Lyrics - Ottrai vaarthayil song modhi vilayaduThanks for your time

Tech Bluff