Tamil
Eesan endhai inayadi neezhalee
பாடல் எண் : 1
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
Maasil Veenaiyum Maalai Madhiyamum
Veesu thendralum veengila veynilum
Moosu vandarai poygayum ponradhee
Eesan endhai inayadi neezhalee
Translation:
The shelter under the parallel feet of the God, my boss, is like the nice melody of Veena (Musical ..
Power full mantra of Mahalakshmi
Namastestu Mahamaye
Shree Pithe Sura Poojite
Shanka Chakra Gadha Haste
Maha Lakshmi Namoostute
Namastestu Garudarudhe
Kolasura Bhayankari
Sarva Papa Hare Devi
Maha Lakshmi Namoostute
Sarvajne Sarva Varade
Sarva Dushta Bhayankari
Sarva Duhkha Hare Devi
Maha Lakshmi Namoostute
Siddhi Buddhi Prade Devi
Bhakti Mukti Pradayini
Mantra Moorte Sada Devi
Maha Lakshmi Namoostute
Adyanta Rahite Devi
Adi Shakti Maheshwari
Yogaje Yoga Sambhute
Maha Lakshmi Namoostute
Sthula Sukshme Maha Raudre
Maha Shakti Mahodari
Maha Papa ..
Swami narayan names and meanings
The following is the English transliteration of all 108 names of bhagwan swami narayan, together with their meanings.
Shri: One who has infinite virtues
Namaha: I bow down to
1. Om Shri Krishnaya Namaha
I bow down to: One who attracts the mind of others (i.e. karshati iti)
2. Om Shri Vasudevaya ..
Surya Narayan Chanting
1. Om Surya Namaha
2. Om Aryama Namaha
3. Om Bhag Namaha
4. Om Twaastaa Namaha
5. Om Pusha Namaha
6. Om Arka Namaha
7. Om Savitaa Namaha
8. Om Ravi Namaha
9. Om Gabhastiman Namaha
10. Om Aja Namaha
11. Om Kaal Namaha
12. Om Mrityu Namaha
13. Om Dhaataa Namaha
14. Om Prabhaakar Namaha
15. Om Prithwi Namaha
16. Om Aap Namaha
17. Om ..
Sri Dakshinamurthy Mantras
Guru Bhagavan Slokam
Devaanaam Cha rishinaam cha gurum kaanchana sannibham
Buddhibhootham trilokesam tham namaami brihaspathim
Guru seed mantra
Aum gram grim graum sah gurave namah.
raga: athana / tala: tishra tripuTa
bRhaspate tArApate brahmajAte namOstu te
mahAbala vibho gISpate mahnjudhanurmInAdhipate mahendrAdyupAsitakRte mAdhavAdivinutadhImate
shurAcAryavarya vajradhara shubhalakSaNa jagattrayaguro jarAdivarjitAkrodha kacajanakashritajanakalpataro purAriguruguhasammodita ..
Chanting navagraha sthothram
Navagraha Sthothram
1. Japaa kusuma Sankaasam - Kaasyapeyam Mahaath' yuthim
Thamo'urim sarva Paapa ganam - Pranathosmi Dhiwaakaram.
One who looks like the Hibiscus flower, Son of Kashyapa, full of radiance,
Foe of darkness and the one who dispells all sins, I prostrate that Soorya.
2. Dhadhi sanka Thushaaraabham - ..
???? ?????? ?????????
"எளிய இயற்கை வைத்தியம்"
1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் ..
Gnanananda mayam devam
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க, படிப்பு நன்றாக வருவதற்கு,
ஹயக்ரீவர் ஸ்லோகம்.
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே.
GNANANANDA MAYAM DEVAM NIRMALA SPATIKAAKRUTHIM
AATHAARAM SARVA VIDHYAANAAM HAYAGREEVAM UPAASMAHE||
Kids, Children to study well and excel, recite this Hayagreeva mantra in the morning and evening.
..
Easy tips to reduce belly
- உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.
- பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை வி...ட ..
ஆத்திச்சூடி
ஒளவையாரின் ஆத்திச்சூடி 108:-
என் செல்வங்களே.. ஒளவையார் பாட்டி ஆத்திச்சூடி படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க
1. அறஞ்செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண்ணெழுத் திகழேல்.
8. ஏற்ப திகழ்ச்சி.
9. ஐய மிட்டுண்.
10. ஒப்புர வொழுகு.
11. ஓதுவ தொழியேல்
12. ஒளவியம் பேசேல்.
13. அஃகஞ் சுருக்கேல்.
14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப்போல் வளை.
16. சனிநீ ராடு.
17. ஞயம்பட வுரை.
18. இடம்பட வீடெடேல்.
19. இணக்கமறிந் திணங்கு.
20. தந்தைதாய்ப் பேண்.
21. ..
மனதில் உறுதி
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுர வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ... ..
Tamil suteluthu
சுட்டெழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட பொருளையோ மனிதரையோ சுட்டி காட்டும் பொருளில் வரும் எழுத்தாகும்.
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது
குறள் - 1185
பொருள் : முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?
'அ', 'இ', உ' என்ற மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகள்
'அகரம்' ..
Define kavariman in tamil
கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள்,
தம் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்ட்டல் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்த குறளுக்கு கூறப்படும் விளக்கம்..
ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே ?
அதில் சொல்லப்ப்ட்டு இருப்பது கவரி மான் அல்ல..
கவரி மா...
ஆம்.. கவரி மா என்று ஒரு விலங்கு ..
Expectation of tamil girl from her husband
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், ..
Kayakalpam keeps young
பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் சிகிச்சை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. முதலாவது நோய் அணுகாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது. இரண்டாவது நோய் ஏற்பட்ட நேரத்தில் சிகிச்சையளித்து நோயை குணப்படுத்துவது.
இதில் முதலாவதான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை காயகற்பம் என அழைக்கப்படுகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக ..